பாரதம் அன்றைய நாற்றாங்கால் என்ற கவிதையை எழுதியவர் யார் ?
பாரதம் அன்றைய நாற்றாங்கால் என்ற கவிதையை எழுதியவர் யார் ?
பாரதம் அன்றைய நாற்றாங்கால் என்ற கவிதையை எழுதியவர் யார் ?
தாராபாரதி..
தமிழகத்தை சேர்ந்த கவிஞர் தாராபாரதி 1947ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் 'குவளை" என்னும் சிற்றூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராதாகிருஷ்ணன். 34 ஆண்டுகள் ஆசிரியர் பணி சேவைக்காக தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். தமிழ்நாடு அரசு 2010-2011ஆம் ஆண்டில் இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது
Please start posting anonymously - your entry will be published after you log in or create a new account. This space is reserved only for answers. If you would like to engage in a discussion, please instead post a comment under the question or an answer that you would like to discuss
Asked: 2022-02-21 09:43:29 +0000
Seen: 12 times
Last updated: Feb 21 '22